நீதி அமைச்சருடன் சர்வமத தலைவர்கள் விசேட கலந்துரையாடல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நீதி அமைச்சருடன் சர்வமத தலைவர்கள் விசேட கலந்துரையாடல்!

சர்வமத தலைவர்களான சாஸ்த்ரபதி கலாநிதி கலகம தம்மரன்சி நாயக தேரர், கலாநிதி சிவ ஸ்ரீ பாபுசர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி மற்றும் கலாநிதி நிஷான் குரே பாதிரியார் அண்மையில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அவரது இல்லத்தில் சந்தித்து சமய மற்றும் சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் (ONUR) சபையின் ஊடாக, நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

எம்.எஸ்.எம்.ஸாகிர்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.