சட்டவிரோத பிரமிட் திட்ட பரிவர்த்தனை; Onmax DT இன் ஐந்து பணிப்பாளர்கள் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சட்டவிரோத பிரமிட் திட்ட பரிவர்த்தனை; Onmax DT இன் ஐந்து பணிப்பாளர்கள் கைது!


சட்டவிரோத பிரமிட் திட்ட பரிவர்த்தனைகளுக்காக இலங்கை மத்திய வங்கியினால் தடை செய்யப்பட்ட Onmax DT தனியார் நிறுவனத்தின் ஐந்து பணிப்பாளர்களை நிதி மற்றும் வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.


சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குகளில் மார்ச் 21ஆம் திகதி வரை ரூ. 79 கோடிக்கும் அதிகமான பணம் வைப்பிலிடப்பட்டதாக நிதி மற்றும் வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்திருந்ததனர்.


மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.