
இதன்படி தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் இலங்கை தேசிய அணி சர்வதேச போட்டிகளில் விளையாட எந்த தடையும் இல்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இக்கலந்துரையாடலில் ஐசிசியின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு நிதியுதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.