![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRx2U6vm0oQsEwPbWt0Y_2odu1vvDboIRTrixp34-x46kBFVHvSFqNoQ6vkcT1X7t_Ms5BAg_DC2nQDL1p1FcMjN6FrxqyznNO1Lu1_Lm5sviNDj5oZXunuHhGZ-az8o6ibt6UlzVTF6nNZMt1FdnzHtwrAK93iXhISKSyktF7_mzwxi95CBvh_m93OF-Z/s16000/IMG_7834.jpeg)
இதன்படி தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் இலங்கை தேசிய அணி சர்வதேச போட்டிகளில் விளையாட எந்த தடையும் இல்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இக்கலந்துரையாடலில் ஐசிசியின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு நிதியுதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.