ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் எதிர்காலத்திற்கான வரவு செலவுத் திட்டம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, இந்த வருட வரவு செலவு திட்டத்தில் கடுமையான நிதி ஒழுக்கம் காணப்படுவதாகவும், இந்த நிதி ஒழுக்கம் ஒரு நாட்டிற்கு அவசியமானது எனவும் தெரிவித்தார்.

இன்று வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதாகவும், இந்த நெருக்கடியில் நாட்டு மக்கள் அவதிப்படுவதை தாம் விரும்பவில்லை எனவும் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, இந்த நிலைமைக்கு ஏதாவது தீர்வை வழங்கும் திட்டம் அரசாங்கத்திடம் இருப்பதையே வரவு செலவுத் திட்ட உரை காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.