புலமைப்பரிசில் மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புலமைப்பரிசில் மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்!


2023ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்ய இணையத்தினூடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


இது தொடர்பான மேன்முறையீடுகளுக்கு 2023.11.07 ஆம் திகதி முதல் 2023.12.04 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


சம்பந்தப்பட்ட பரீட்சார்த்தி, பாடசாலை அதிபரினால் வழங்கப்பட்டுள்ள பயனர்பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தில் School Login உள்நுழைந்து மேன்முறையீட்டு கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.