மின்தூக்கிக்குள் சிக்கிக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மின்தூக்கிக்குள் சிக்கிக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்!


பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ மற்றும் அவரது இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கண்டி மாவட்ட செயலகத்தில் உள்ள மின்தூக்கிக்குள் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ மற்றும் அவரது இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நேற்று 30 நிமிடம் மின்தூக்கிக்குள் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கண்டி மாவட்ட செயலக கட்டிடத்தில் உள்ள கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சென்று கொண்டிருந்த போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்தூக்கியில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான எம்.பி.யும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கட்டிடத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் உதவியுடன் மின்தூக்கியில் இருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்டனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.