மண் சரிவில் சிக்கி காணாமல்போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலங்களாக மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மண் சரிவில் சிக்கி காணாமல்போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலங்களாக மீட்பு!


பலாங்கொடை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு காணாமல்போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பலாங்கொடை – கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட மண் சரிவில் சிக்குண்டு காணாமல்போயிருந்தவர்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.


இரண்டு நாட்களின் பின் குறித்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.