புலமைப்பரிசில் பெறுபேறு வெளியாகும் திகதி அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புலமைப்பரிசில் பெறுபேறு வெளியாகும் திகதி அறிவிப்பு!


2023ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடுத்த வாரம் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


தற்போது பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


இம்முறை   புலமைப்பரிசில் பரீட்சைக்கு 2,888 பரீட்சை மத்திய நிலையங்களில் 337,591 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.