காஸாவில் தங்கியிருந்த 11 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காஸாவில் தங்கியிருந்த 11 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!


பலஸ்தீனத்தின் காஸா பகுதியில் தங்கியிருந்த 11 இலங்கையர்கள் இன்று (05) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்துக்குப் பொறுப்பான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இவர்கள் காஸா பகுதியிலிருந்து ரஃபா கேட் வழியாகவும், கெய்ரோ விமான நிலையத்திலிருந்து கத்தார் மற்றும் எகிப்து ஊடாகவே இவர்கள் கட்டுநாயக்க வந்தடைந்தனர்.


கத்தார் ஏர்வேஸ் விமானம் KR-662இல் கத்தார் டோஹாவிலிருந்து அதிகாலை 2.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.