பலஸ்தீன மக்கள் வெளியேற மாட்டார்கள்! -பலஸ்தீன ஜனாதிபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பலஸ்தீன மக்கள் வெளியேற மாட்டார்கள்! -பலஸ்தீன ஜனாதிபதி


எவ்வாறான தடைகள் சவால்கள் ஏற்பட்டாலும் பலஸ்தீன மக்கள் தமது சொந்த நிலத்தை விட்டு வெளியேற மாட்டார்கள் என எகிப்தின் கைரோவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.


இஸ்ரேல் - ஹமாஸ் இடையே மூண்டுள்ள மோதல் நிலையைத் தீர்த்து வைக்கும் நோக்கில் குறித்த மாநாடு எகிப்து ஜனாதிபதி அல் சீசியின் தலைமையில் நடைபெற்றது.


குறித்த மாநாட்டில் அமெரிக்க தூதுவர்கள் பங்கேற்றதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போதிலும் மேற்கத்திய ஊடகங்களின் படி அமெரிக்கா மாநாட்டில் பங்கேற்கவில்லை.


இஸ்ரேல் பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்கேற்கவில்லை.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.