சிறையில் பெண் இறந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறையில் பெண் இறந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!


வெலிக்கடை சிறையில் பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பிரேதப் பரிசோதனையை அடிப்படையாக வைத்து உத்தரவுகளை வழங்கியவேளை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.