advertise here on top
Join YazhNews WhatsApp Community

பத்தரமுல்லையில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவத்தின் சிசிடிவி காட்சி!


பத்தரமுல்லை, தலங்கம, கோரம்பே பகுதியில் இன்று (25) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 44 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.


மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர். 


துப்பாக்கிச் சூட்டின் சிசிடிவி காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.