நேர அட்டவணைப்படி மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேர அட்டவணைப்படி மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா?


மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (08) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது, நாடு பூராகவும் தங்குதடையற்ற மின்சாரத்தை வழங்குவதாக இலங்கை மின்சார சபை உறுதியளிப்பதாவும், நேர அட்டவணைப்படி மின்துண்டிப்பை மேற்கொள்ளும் திட்டமில்லையெனவும் தெரிவித்தார்.


24 மணிநேரமும் தடையின்றி மின்சாரத்தை வழங்கத் தேவையான கூடுதல் மின்சார சக்தியை இலங்கை மின்சார சபை கொள்வனவு செய்யும் என அவர் மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.