தற்போது வழங்கப்படும் நலன்புரி கொடுப்பனவு தொடர்பிலான தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தற்போது வழங்கப்படும் நலன்புரி கொடுப்பனவு தொடர்பிலான தீர்மானம்!


புதிய திட்டம் ஒன்று தயாரிக்கப்படும் வரையில் சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோர்களுக்கு தற்போது வழங்கப்படும் நலன்புரி கொடுப்பனவை மாற்றமின்றி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


குறித்த மூன்று பிரிவினர்களிலும், 6 இலட்சத்து, 47 ஆயிரத்து 683 பேர் நலன்புரி கொடுப்பனவுகளுக்காக தகுதி பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.


5 இலட்சத்து 17 ஆயிரத்து 962 முதியோரும், 88 ஆயிரத்து 602 விசேட தேவையுடையோரும், 41 ஆயிரத்து 119 சிறுநீரக நோயாளர்களும் நலன்புரி கொடுப்பனவுக்கான காத்திருப்பு பட்டியில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.