மாணவர்களை பாடசாலை சேர்க்க போலி ஆவணங்கள் தயாரித்த கிராம அலுவலர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாணவர்களை பாடசாலை சேர்க்க போலி ஆவணங்கள் தயாரித்த கிராம அலுவலர் கைது!


மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பதற்காக போலி ஆவணங்களை தயாரித்தார் என்ற குற்றச்சாட்டில் கிராம அலுவலர் ஒருவரை கண்டி விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.


கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கண்டி பிரதேசத்துக்கு உட்பட்ட பிரிவு ஒன்றுக்குப் பொறுப்பான கிராம அலுவலரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


போலி ஆவணங்களை தயாரித்து, தவறான தகவல்களை பதிவு செய்து கிராம சேவகர் சான்றிதழ் வழங்க உதவிய குற்றச்சாட்டிலேயே கிராம அலுவலர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.