![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMuNTs7efaDazSJpf4Xbvti02cOSrniUy0wRtw8YliBmObgwdOOHuFGjIWM0dofKXmUbU8sOw0zTH0S2ZPBZzY2h0KPKYTCygPLqNla0qqxSFsAygHUKNCcfJU_Tjjybcjd9mnKoy0Hbcvy1xq52onZJY7BnLkAMt0ieYwYE1sVRLTl-1K5-G_DX9chB1a/s16000/IMG_4492.jpeg)
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் எஞ்சிய பகுதிகளில் முக்கியமாக மழையற்ற வானிலையை அனுபவிக்கலாம்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது.