கோதுமை மா இறக்குமதி அனுமதி முறை இரத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கோதுமை மா இறக்குமதி அனுமதி முறை இரத்து!


இந்தியாவில் இருந்து கோதுமை மா இறக்குமதிக்கு தடை விதித்து விதிக்கப்பட்ட உரிமம் வழங்கும் முறையை இல்லாதொழிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும், கோதுமை மா இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக  அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஆலோசகர் பெரகும்  அபேசேகர இன்று (30) தெரிவித்தார்.  

கோதுமை மா இறக்குமதி வரி கிலோ கிராம் ஒன்றுக்கு 16 ரூபாவாக இருந்த நிலையில் அது 27 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அபேசேகர தெரிவித்தார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் இந்திய கோதுமை மாவின் இறக்குமதியை தடைசெய்தது, இதன் காரணமாக கோதுமை மாவின் விலை அதிகரித்தது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.