நடுக்கடலில் தாக்கப்பட்ட இலங்கை மீனவர் கடற்படையினரால் மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நடுக்கடலில் தாக்கப்பட்ட இலங்கை மீனவர் கடற்படையினரால் மீட்பு!


இந்தோனேசியாவை சேர்ந்தவர்களால் நடுக்கடலில் வைத்து தாக்கப்பட்டதில் காயமடைந்த மீனவர் ஒருவரை இலங்கை கடற்பபடை காப்பாற்றி கரைக்கு கொண்டுவந்துள்ளது.


இலங்கையின் தென்பகுதி கடலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


காப்பாற்றப்பட்டவரை காலிதுறைமுகத்திற்கு கொண்டுவந்த கடற்படையினர் பின்னர் அவரை கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


ஞாயிற்றுக்கிழமை தாக்குதலுக்குள்ளான நபர் கடும் எரிகாயங்களால் பாதிக்கப்பட்டுள்ளார், அந்த பகுதியில் காணப்பட்ட கப்பல் அவரை காப்பாற்றி இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளது.


தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்தவர் திருகோணமiலைய சேர்ந்த 33 வயதான மீனவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.