உயர்தர மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உயர்தர மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு!


2022 ஆம் ஆண்டு உயர்தர பொறியியல் தொழில்நுட்ப பாடத்திற்கான நடைமுறைப் பரீட்சைகள் இன்று (12) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எதிர்வரும் 21ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 42 நிலையங்களில் குறித்த பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் 20,084 பரீட்சார்த்திகள் பங்கேற்கவுள்ளனர்.


இந்நிலையில் பரீட்சார்த்திகளுக்கு நடைமுறைப் பரீட்சைகள் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்க முடியும் எனவும் பரீட்சார்த்திகள் குறிப்பிட்ட நேரத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் கொடுக்கப்பட்டுள்ள நடைமுறைப் பரீட்சை மதிப்பீட்டு நிலையத்திற்குச் செல்லுமாறு பிரதி பரீட்சை ஆணையாளர் லசிக சமரகோன் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.