நீதிபதி இளஞ்சேழியன் அவர்கள் தலைவராக தெரிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நீதிபதி இளஞ்சேழியன் அவர்கள் தலைவராக தெரிவு!

இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் தலைவராக திரு மா.இளஞ்செழியன் அவர்கள் ஏகமானதாமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். 

இப் பதவிக்குத் தமிழர் ஒருவர் தெரிவாகி இருப்பது இலங்கை வரலாற்றில் முதல் தடவையாகும்.

நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்சேழியன் அவர்கள் தற்போது வவுனியா மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக கடமை புரிந்து வருகின்றார்.

மேல் நீதிமன்ற நீதிபதிகளின் தலைவராக தெரிவாகி இருக்கும் நீதிபதி இளஞ்சேழியன் அவர்களுக்கு எமது நல்வாழ்த்து உரித்தாகட்டும்.

-பேருவளை ஹில்மி

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.