படுக்கையில் தீக்கரையாகி கிடந்த பௌத்த பிக்கு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

படுக்கையில் தீக்கரையாகி கிடந்த பௌத்த பிக்கு!


நவகமுவ, பட்டினியவத்த பிரதேசத்தில் உள்ள ஆசிரமமொன்றில் வசித்து வந்த பௌத்த பிக்கு ஒருவர், தான் படுக்கையில் கிடந்தவாறு தீக்குளித்து உயிரிழந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறு உயிரிழந்தவர் 81 வயதுடைய தேரர் ஆவார்.


உயிரிழந்தவர் கடந்த 2004 ஆம் ஆண்டு பௌத்த துறவியானார். 


சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவிலான ஆசிரமத்தில் வசித்து வந்த நிலையிலேயே குறித்த பௌத்த துறவி இவ்வாறு தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.


இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.