பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் தீர்மானம் இன்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் தீர்மானம் இன்று!

பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக ஜனாதிபதி மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இதன்படி வெற்றிடமாகவுள்ள பொலிஸ் மா அதிபர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் அந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதுவரை 14 நாட்கள் பொலிஸ் மா அதிபர் இல்லாமல் கடந்துவிட்டது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.