இலங்கையில் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட இரு மருந்துகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட இரு மருந்துகள்!


பல பிரச்சினைகளை ஏற்படுத்திய இரண்டு மயக்க மருந்துகளின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


அதற்கு பதிலாக மற்றொரு மயக்க மருந்தை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


குறித்த மருந்துப் பொருட்கள் நாளை (13) இலங்கை வந்தடையும் என அவர் தெரிவித்துள்ளார்.


சம்பந்தப்பட்ட மயக்க மருந்துகளை பயன்படுத்தி சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பல பெண்கள் உயிரிழந்ததை அடுத்து சுகாதார அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.