பண மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன உரிமையாளரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பண மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன உரிமையாளரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!


வீடுகளை நிர்மாணித்து தருவதாக பொய்யான வாக்குறுதியளித்து 19.2 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரை கைது செய்யும் நோக்கில் மிரிஹான குற்றப் புலனாய்வு விசேட பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


கடன் வசதிகள் மற்றும் நிர்மாண சேவைகள் மூலம் தமக்கு வீடு வழங்குவதாக கூறி 1 கோடியே 92 லட்சத்து 15 ஆயிரம் ரூபாவை சந்தேக நபர் ஏமாற்றியதாக மிரிஹான விசேட புலனாய்வுப் பிரிவில் 14 பேர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேக நபரைரை பற்றிய தகவல் அறிந்தவர்கள் நுகேகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை 071-8591641 என்ற எண் மூலமும் மிரிஹன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை 011-22852556 அல்லது 071-8137373 என்ற எண் மூலமும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.