O/L பரீட்சை; சக மாணவர் மீது கடுமையாக தாக்குதல் நடத்திய கண்டி பாடசாலை மாணவர்கள் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

O/L பரீட்சை; சக மாணவர் மீது கடுமையாக தாக்குதல் நடத்திய கண்டி பாடசாலை மாணவர்கள் கைது!


சக மாணவர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


சக மாணவர் ஒருவரை கிரிக்கெட் விக்கெட் ஸ்டம்புகளால் தாக்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.


செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பரீட்சைகளுக்கு இடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார். 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.