கட்டுகஸ்தோட்டையில் ஆறு மாணவர்கள் பொலிஸாரினால் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கட்டுகஸ்தோட்டையில் ஆறு மாணவர்கள் பொலிஸாரினால் கைது!

கட்டுகஸ்தோட்டையில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 06 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, அதே பாடசாலையில் கல்வி கற்கும் 06 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த 6ஆம் திகதி பொதுப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர் மீது சந்தேகம் கொண்ட மாணவர்களால் தாக்கப்பட்டமையினால் குறித்த மாணவன் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.