![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvK1CgwIzwanXMMYi4s6HLaHPXha-HT0J5CtMmyJtXOAnjFGZrTA6ZylqEXfBCj_KMgmwjxbx3bJ78Z1v9cr2DiNfQr6lOR9USkCiTK_jnAfpS-oskA1oyI-0UE6cH-yB_X8AKADnMVD5Wo74mgfo_RTAyxjBtq8PnI8q2GEAAsd7YGjt3v95-2yt0Yw/s16000/IMG_4831.jpeg)
இதன்படி, பாடசாலைகளை துப்புரவுப் பணிகளை பெற்றோர்களின் தலையீட்டில் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை 41,883 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.