அதிகரிக்கும் டெங்கு தொற்று - பொது சுகாதார பரிசோதகர்கள் எடுத்துள்ள நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிகரிக்கும் டெங்கு தொற்று - பொது சுகாதார பரிசோதகர்கள் எடுத்துள்ள நடவடிக்கை!

பாடசாலைகளில் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பாடசாலைகளை துப்புரவுப் பணிகளை பெற்றோர்களின் தலையீட்டில் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை 41,883 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.