![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUSSNbXK4SUDEeESwIp0tXRmo39mHUGflH_T8hQzO0Ubt4Y0Gp3dnUSW63qgmTuS1pvZXZP9BH_-S8ekawMRFQkxuJzWUQIb0BjKe5GxU7qAd1gZoUlIfeqgk3U9K8MMoacAlXOsWtpGK-miqR9745DYt6TG6R3fuPW4A_Fx-Ty3VOl-L9T3TGW3QBLA/s16000/IMG_4968.jpeg)
அதன்படி ஆகஸ்ட் 31ஆம் திகதி முதல் செப்டெம்பர் 17ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் 13 போட்டிகள் உள்ளடங்குவதாகவும், 4 போட்டிகள் பாகிஸ்தானிலும் ஏனைய 9 போட்டிகள் இலங்கையிலும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆசிய கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)