
அதன்படி ஆகஸ்ட் 31ஆம் திகதி முதல் செப்டெம்பர் 17ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் 13 போட்டிகள் உள்ளடங்குவதாகவும், 4 போட்டிகள் பாகிஸ்தானிலும் ஏனைய 9 போட்டிகள் இலங்கையிலும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆசிய கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)