தற்காலிக ஓட்டுநர் உரிமம் காலாவதி திகதி இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தற்காலிக ஓட்டுநர் உரிமம் காலாவதி திகதி இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பு!


தேர்ந்தெடுக்கப்பட்ட தற்காலிக ஓட்டுநர் உரிமங்களின் செல்லுபடியாகும் காலத்தை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நீடித்துள்ளது.


மேலும் மார்ச் 03, 2022 முதல் ஜூன் 30, 2023 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட ஒவ்வொரு தற்காலிக ஓட்டுநர் உரிமத்தின் செல்லுபடியாகும் காலம் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, குறித்த தற்காலிக ஓட்டுநர் உரிமம் காலாவதியாகும் நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 


அச்சடிப்பு அட்டைகள் தட்டுப்பாடு காரணமாக தற்காலிக ஓட்டுநர் உரிமங்கள் பெருமளவில் தேங்கியுள்ளதை நிவர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.