இலங்கை டொலர் விகித கணிப்பு: ப்ளூம்பெர்க் அறிக்கை வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை டொலர் விகித கணிப்பு: ப்ளூம்பெர்க் அறிக்கை வெளியானது!


இந்த ஆண்டு உலக நாணய தரவரிசையில் முதலிடம் பெற்ற பின்னர், அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது மற்றும் கடனை திருப்பிச் செலுத்துவது போன்ற காரணங்களால் இலங்கை ரூபாய்க்கு கடினமான காலங்கள் வருமென ஆய்வாளர்கள் கணித்துள்ளனர் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.


அதன்படி, டொலருக்கு 1.4% உயர்ந்து 289.91 ஆக இருந்த ரூபாய், டிசம்பர் இறுதிக்குள் 350 ஆக குறையும் என்று  ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பிஎல்சி மற்றும் பிஎம்ஐ தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.