தங்கம் விலை மீண்டும் எகிறியது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தங்கம் விலை மீண்டும் எகிறியது!


கடந்த சில நாட்களாக டொலரின் பெறுமதி அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக உள்ளூர் தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.


அதன்படி, 147,000 ரூபாயாக இருந்த 22 கரட் தங்கத்தின் ஒரு பவுன் விலை தற்போது டொலரின் பெறுமதி அதிகரிப்பால் 155,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.


அத்துடன், 160,000 ரூபாயாக வீழ்ச்சியடைந்த 24 கரட் தங்கத்தின் விலை 175,000 ரூபாயை நெருங்கியுள்ளதாக தங்க வர்த்தகர்கள் மேலும் கூறியுள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.