மத்திய மாகாண மாடுகளை கொண்டுசெல்ல தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மத்திய மாகாண மாடுகளை கொண்டுசெல்ல தடை!


மத்திய மாகாணத்தில் இருந்து பிற மாகாணங்களுக்கு மாடுகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.


கால்நடைகளுக்குடையே பரவி வரும் தோல் கட்டி நோய் காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதன்காரணமாக மத்திய மாகாணத்தில், பால் உற்பத்தி பாதிப்பு ஏற்படக்கூடும் என அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.எம்.கே.பி ராஜநாயக தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.