![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjh7hda6q3P1Z2chNSLe-4MJSSatxFjrvZTFUS81Wd9KgNxaUX-Q0ZQRqQqPYEFJCX0c6u3Idh5JuJktT46GqNVCd6a-BmTf-rhe1X3WffVhXKX0z4tyKqMK6jZanjJINIabMSvnUVh4CVRiaZxp_5sa9t8qCHiU98MmdJMgYyBS4n7W1JB3HTl9IWrQ/s16000/IMG_4279.jpeg)
இலங்கையின் உப ஜனாதிபதி பதவிக்கு 193 நாடுகள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் மொஹான் பீரிஸ், 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் முதல் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் வரையிலான காலப்பகுதிக்கான ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பொருத்தமான பதவியை ஏற்க உள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது கூட்டத்தொடர் செப்டம்பர் 12ஆம் திகதி தொடங்கி செப்டம்பர் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.