வெசாக் தோரணங்களை பார்வையிட சென்ற ஜீப் வண்டி கவிழ்ந்து விபத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெசாக் தோரணங்களை பார்வையிட சென்ற ஜீப் வண்டி கவிழ்ந்து விபத்து!

வெசாக் தோரணங்களை காண வந்தவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்து ஏற்பட்டுள்ளது.

அதன்படி இன்று (07) காலை பாணந்துறை, வாலான சந்தியில் இடம்பெற்ற இந்த வாகன விபத்தில் 10 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்களை ஏற்றிச் சென்ற ஜீப் வண்டியின் சாரதி தூங்கியமையினால் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஜீப் வீதியில் கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்களில் மூன்று சிறு குழந்தைகளும் அடங்குவதாகவும், விபத்தில் காயமடைந்தோர்கள் மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.