இன்று முதல் அரசுத் துறை ஊழியர்களுக்கு கட்டாய அமுலுக்கு வரும் செயல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று முதல் அரசுத் துறை ஊழியர்களுக்கு கட்டாய அமுலுக்கு வரும் செயல்!

இன்று மே 15 திங்கட்கிழமை முதல் அரசுத் துறை ஊழியர்கள் வேலைக்குச் செல்லும்போதும் வேலை முடிந்து செல்லும்போதும் தங்கள் கைரேகைகளை ஸ்கேன் செய்ய வேண்டும்.


இதற்கு முன்னர் கொரோனா தொற்றுநோய் காரணமாக, கைரேகை பதிவு முறை ஜனவரி 3, 2022 அன்று இடைநிறுத்தப்பட்டது.


எவ்வாறாயினும், இந்த அமைப்பை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மேலும் இவ்வாரம் முதல் அனைத்து அரச துறை ஊழியர்களும் இதைப் பயன்படுத்துவது கட்டாயமாகும். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.