அலி சப்ரி ரஹீம் விடுதலை.. அனைத்து பொருட்களும் பறிமுதல்..

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அலி சப்ரி ரஹீம் விடுதலை.. அனைத்து பொருட்களும் பறிமுதல்..

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அலி சப்ரி ரஹீம் சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை இலங்கைக்கு விமானம் மூலம் கொண்டு வந்த நிலையில் சுங்கப் பிரிவினரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் எடுத்து வந்த அனைத்து சட்டவிரோத பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த பொருட்களுக்காக அவருக்கு 7.5 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் இலங்கைக்கு கொண்டு வந்த தங்கத்தின் பெறுமதி 74 மில்லியன் ரூபா எனவும் கையடக்க தொலைபேசிகளின் பெறுமதி 4.2 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.