நீதிமன்றில் அபராதம் செலுத்த போலி நோட்டை பயன்படுத்திய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நீதிமன்றில் அபராதம் செலுத்த போலி நோட்டை பயன்படுத்திய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது!!

 

நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு ஒன்றிற்காக அபராதமாக செலுத்தப்பட்ட 21,000 ரூபாவிற்குள் மஹியங்கனை மாவட்ட நீதிமன்ற அதிகாரிகள் போலி 5000 ரூபாய் நோட்டைக் கண்டுபிடித்ததை அடுத்து 39 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


அபராதமாக செலுத்தப்பட்ட பணத்தில் போலி நாணயத்தாள் இருப்பது குறித்து நீதிமன்ற ஊழியர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, 39 வயதான சந்தேக நபர் வெள்ளிக்கிழமை (12) மஹியங்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.