சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்!

சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்ட தெனிய மற்றும் முலட்டியன கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் இன்று (16) முதல் திறக்கப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி தெனியாய கல்வி வலயத்தில் இரண்டு பாடசாலைகள் மற்றும் முல்லட்டியன கல்வி வலயத்தில் 10 பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.