மஹிந்த உள்ளிட்ட நால்வருக்கான வெளிநாட்டு பயணத் தடை முற்றாக நீக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மஹிந்த உள்ளிட்ட நால்வருக்கான வெளிநாட்டு பயணத் தடை முற்றாக நீக்கம்!

கடந்த 09 மே 2022 சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் காஞ்சனா ஜயரத்ன ஆகியோருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் முற்றாக நீக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.