advertise here on top
Join yazhnews Whatsapp Community

பாடசாலை சிறுவனின் சப்பாத்தை பலவந்தமாக கழற்றி சென்ற நபர்!

சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர்  12 வயது பாடசாலை சிறுவன் ஒருவனின் சப்பாத்தை பலவந்தமாக கழற்றி கொண்டு சென்றுள்ளதாக அங்குருவத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மில்லகஸ்பொல பிரதேசத்தில் வசிக்கும் குறித்த 7 ஆம் வகுப்பு மாணவன் நேற்று (16) காலை 7.00 மணியளவில் தனது வீட்டிலிருந்து பாடசாலைக்குச் சென்று கொண்டிருக்கும் வேளையில், சைக்கிளில் வந்த இனந்தெரியாத சிலர் தன்னை வலுக்கட்டாயமாகப் பிடித்து ஒரு காலிலிருந்த சப்பாத்தை பலவந்தமாக அவர்கள் கழற்றிச் சென்றதாக குறித்த சிறுவன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.