மின்சார கட்டணங்களில் மீண்டும் திருத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மின்சார கட்டணங்களில் மீண்டும் திருத்தம்!

மின்சார கட்டணங்கள்  2023 ஜூலைக்குள் மீளாய்வு செய்யப்பட்டு திருத்தம் செய்யப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைவாக மின்சாரக் கட்டணம் மீளாய்வு செய்யப்பட்டு திருத்தப்படும் என அமைச்சர் விஜேசேகர ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், 2022 டிசம்பரில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கு இணங்க, செலவை பிரதிபலிக்கும் விலை நிர்ணயம் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின் விலையை ஆண்டுக்கு இருமுறை மறுஆய்வு செய்து திருத்தம் செய்ய வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார். 
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.