கைது செய்யப்படுவதை தடுக்கும் முயட்சியில் பாஸ்டர் ஜெரோமிடம் இருந்து புதிய நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கைது செய்யப்படுவதை தடுக்கும் முயட்சியில் பாஸ்டர் ஜெரோமிடம் இருந்து புதிய நடவடிக்கை!


குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, பாஸ்டர் ஜெரோம் பெர்னாண்டோ அடிப்படை உரிமை மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.


இதேவேளை, ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவும் தனது சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் மன்னிப்பு கோரி மேலும் ஒரு காணொளியை வெளியிட்டார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.