அக்குரணை தாக்குதல் விவகாரம்; கைது செய்யப்பட்ட மெளலவிக்கு விளக்கமறியல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அக்குரணை தாக்குதல் விவகாரம்; கைது செய்யப்பட்ட மெளலவிக்கு விளக்கமறியல்!

அக்குரணை நகரில் குண்டுத் தாக்குதல் இடம்பெறலாம் என பொய்யான தகவலை வழங்கிய 21 வயது மெளலவி இஸ்ஸதீன் முஹமட் சாஜித் எனும் நபர் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர், புதுகடை நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் இன்று (22) ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் குறித்த நபரை மே மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, புதுகடை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.