
இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுப்பதால், பொலிஸ் அதிகாரிகள் வாகனங்களை சோதனையிட முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஆறு மற்றும் கடலில் நீராடும்போது அவதானமாக இருக்குமாறும் ஆபத்தான இடங்களில் குளிப்பதை தவிர்க்குமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.