பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிவிப்பு!

நாட்டின் பிரஜைகளின் அடிப்படை மனித உரிமைகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கட்டுப்படுத்தும் சட்டங்கள் இயற்றப்படக்கூடாது என்பது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வலுவான நிலைப்பாடாகும் என சங்கம் அறிவிக்கிறது.
விளம்பரம்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் போதிய ஆலோசனைகள் இன்றி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த சட்டமூலத்தின் சட்டபூர்வமான தன்மை மற்றும் அதன் விளைவுகளை மீளாய்வு செய்வதற்கு குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு கீழே,


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.