
இதன்படி, போட்டிகள் நடைபெறும் நாட்களில் 4ஆம் இலக்க நுழைவாயிலில் இருந்து பார்வையாளர்களுக்கு காலி மைதானத்துக்குள் நுழைய வாய்ப்பு வழங்கப்படும் என கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போட்டியின் முதலாவது போட்டி நாளை இன்று 10.00 மணிக்கு காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.