advertise here on top
Join yazhnews Whatsapp Community

பொலிசாரினால் விடுக்கப்பட்ட வாகன சாரதிகளுக்கான விசேட எச்சரிக்கை!

பண்டிகை காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

அதன்படி கடந்த 6 நாட்களில் 265 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த விபத்துகளில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும் அதிவேகமாக வாகனம் செலுத்துவதையும் தவிர்க்குமாறு சாரதிகளிடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.