![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwCfzljrUcYyO1CACPQlLOE3IoaF9FmHyCXwYADbCc4Z151ov1ShRztWFmRc-8UO9R94MVdDZyPXybv7epGyvH8bKshyyBpI7HTzrKqYoQD-GHYkhOljpQ4S-E-jlm7z0ZYnOLBGpdUYYvb0Z__wlcnTDDuFSsV7xU0dqrN1t3TqzBVbYoSHSE_Bf7KA/s16000/B60126F3-1B59-459E-B4C0-AFFDAAC4AD76.jpeg)
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது.
இன்று (10) மதியம் 12:11 மணியளவில் ஆனமடுவ, தம்புள்ளை, பெல்லனேவல மற்றும் கல்குடா ஆகிய பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.