![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyT0U57FH3sJ0S8Jh0_44AQBPEf7Yt275cYbKeWgy77uxr9GDzYbopY0Bj57CjYBESvsACckkDrwHUgGHvGHbhx3WSw42pEp-gdGF-0Va2Ll-b7YhkO7bz7VEwQoigXJ9af6dAtUC9mtlGWoicxp_S94Hcro_qCANY299v3820wgPVh-kbkAgf2C9Drg/s16000/9649AA81-357F-4D29-8E68-3C5CF4FFADC0.jpeg)
ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது.