மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவிற்குள் நுழையும் தேஷப்ரிய?

advertise here on top
Join yazhnews Whatsapp Community

மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவிற்குள் நுழையும் தேஷப்ரிய?


தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர் வெற்றிடத்திற்காக விண்ணப்பித்துள்ளதாக அதன் முன்னாள் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தெரிவித்துள்ளார்.


தேர்தல் உள்ளிட்ட ஆணைக்குழுக்களுக்காக விண்ணப்பங்களை கோர அரசியலமைப்பு பேரவை அண்மையில் நடவடிக்கை எடுத்தது.


இதற்கான விண்ணப்பக்காலம் கடந்த மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவுப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.